கோவை ஸ்ரீ ஹரி கிருஷ்ணா அறக்கட்டளை சார்பாக அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்கள்.
கோவையை சேர்ந்த ஸ்ரீ ஹரிகிருஷ்ணா அறக்கட்டளை சார்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சீனாபுரம்  ஆயி கவுண்டன்பாளையத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக வறுமையில் வாடும் ஏழை எளியோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க அரிசி மற்ற…
Image
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் ஊராட்சியில் 40 - துப்புரவு பணியாளர்களக்கு கொரோணர நிவாரண பொருட்கள் வழங்கிய இளைஞர்கள்
தேனி மாவட்டத்தில் உலகை மிரட்டி வரும் கொரோணா தொற்று நோய் பரவலை தடுப்பதற்கு மருத்துவர்கள், காவல் துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து செயல்பட்டு கொண்டு வருகின்றனர்.  " alt="" aria-hidden="true" />  அதனையொட்டி துப்புரவு பணியாளருக்கு உதவும் வகைய…
Image
தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
சிவகங்கையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தாய் இல்லத்தில் தவழும் மாற்றுத்திறன் கொண்ட நபர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். " alt="" aria-hidden="true" /> மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொ…
Image
திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
காஞ்சீபுரம், காஞ்சீபுரம் அருகே திருப்புட்குழியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விஜயராகவபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது.   " alt="" aria-hidden="true" /> தேரில் விஜயராகவ பெருமாள் உற்சவர்…
Image
வேலை பறிபோனதால் விரக்தி: வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
" alt="" aria-hidden="true" /> ஆவடி,    ஆவடி அடுத்த வீராபுரம், கிரிஜா நகர், பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 26). இவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு ம…
Image
தனியார் பால் விலையை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் - முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை
" alt="" aria-hidden="true" /> சென்னை,   அத்தியாவசிய உணவு பொருளாக விளங்கும் பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை உயர்வு, பால் தட்டுப்பாடு என்று காரணம் கூறி இந்த ஆண்டிலேயே 2-வது முறையாக பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.…
Image